மவுனம் கலைந்து விட்டால்
மனதில் தெளிவு பிறந்து விடும்.
மனக்கதவைத் திறந்து வைத்தால்
மனக்கவலை மறைந்து விடும்.
விடுகதை பாடல்.
வாழும் வரையில்
விடை தெரியாத் தேடல் - கிடைத்த
விடையும் பலமுறை
விடுகதையாய் தோன்ற,
வாழ்க்கை பாதை பல முறை மாறும்.
வரும் மாற்றம் புரிந்து கொண்டால்,
வசந்த கால மலராய்
வாழ்க்கை என்றும் தொடரும்.
வாழும் பொழுது இனிமை பிறகும்.
கிருஷ்ணன்.
No comments:
Post a Comment